தர்கா நகரில் இரவு நேர உணவகங்களில் (Hotel) திடீர் சோதனை, 12 உணவகங்களுக்கு எதிராக வழக்கு.

அலுத்கம, தர்கா நகரில் இரவு நேர உணவகங்களில் (Hotel) திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை களுத்துறை சுகாதார வைத்திய அதிகாரிகள் இன்று(07) முன்னெடுத்திருந்தது. இந்த சோதனை நடவடிக்கையில் சுகாதாரம் இல்லாமல் தரமற்ற உணவகங்களை முன்னெடுத்துச் சென்ற 12 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ள அதேவேளை மேலும் பல உணவகங்களின் உரிமையாளர்களுக்கு கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

Spread the love பகிர்ந்து கொள்ள