Latest News

கோவிட்-19 புதிய திரிபு ஆரம்ப அறிகுறிகள் Dr Prasanna Gunasena (Lanka Hospital)

கோவிட்-19 புதிய திரிபு ஆரம்பத்தில் கண்டறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அவசர சேவைப் பிரிவுக்கு நோயாளர்கள் செல்வதைத் தடுக்க முடியும். காய்ச்சல் அல்லது தடுமன் போன்ற எந்த அறிகுறிகளும் காண்பிக்காமல் நுரையீரலைத் தாக்கி நியூமோனியா நிலைமையை Read More >>

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினால் 10,000/= ரூபா தண்டம் 6 மாதம் சிறை!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படும் எனவும் அவர்களை நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டால் 10,000/= ரூபா தண்டப்பணம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப் Read More >>

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த வாரம்! -கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ்.

இந்த வாரம் 30ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை விடுமுறை விடப்பட்ட நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் 3ஆம் திகதி திங்கள்கிழமை பாடசாலைகள் நடைபெற தேவையான சுகாதார நிலைமையை ஆராய்வதற்கு எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை Read More >>

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்யவில்லையா? சிரமங்களை எதிர்கொள்ள வேண்டி வரும் – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

நாட்டில் தற்பொழுது பல பாகங்களிலும் இருந்து புதிய கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்படுவதனால் அதிகமாக தொற்றாளர்கள் காணப்படும் கிராம சேவகர் பிரிவு அல்லது பொலிஸ் பிரிவு மாத்திரம் தனிமைப்படுத்தப்படுவதாகவும் கடந்த வருடம் பொதுமக்களை சிரமத்திற்குட்படுத்தாமல் முன்னறிவித்தல் Read More >>

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் அவர்கள் மேலும் 90 நாட்கள்!

கடந்த 24ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டு 72 Read More >>

உள்நாட்டு செய்திகள்

புர்கா தடை! அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிப்பு.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அவர்களினால் புர்காவை தடை செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திரத்திற்காண அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாக அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் நாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல Read More >>

உள்நாட்டு செய்திகள்

மேலும் பல கிராம சேவகர் பிரிவுகள் இன்றும் சுய தனிமைப்படுத்தலில்.

மாத்தளை மாவட்டத்தில் உள்ள உக்குவெலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல்லேகும்புற கிராம சேவகர் பிரிவும் பொலன்நறுவை மாவட்டத்தில் உள்ள ஹிங்குரங்கொட போலீஸ் பிரிவில் பிரிவிற்குட்பட்ட சிறிகொத்த கிராம சேவகர் பிரிவும் சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக Read More >>

உள்நாட்டு செய்திகள்

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை விடுமுறை.

நேற்றுவரை மேல் மற்றும் வடமேல் மாகாண பாடசாலைகளுக்கு மாத்திரம் விடப்பட்டிருந்த விடுமுறை இன்று முதல் நாட்டிலுள்ள சகல பாடசாலைகள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விடுமுறை Read More >>

popular news

Others

sports

local