உள்நாட்டு செய்திகள்

கோவிட்-19 புதிய திரிபு ஆரம்ப அறிகுறிகள் Dr Prasanna Gunasena (Lanka Hospital)

கோவிட்-19 புதிய திரிபு ஆரம்பத்தில் கண்டறிந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டால் அவசர சேவைப் பிரிவுக்கு நோயாளர்கள் செல்வதைத் தடுக்க முடியும். காய்ச்சல் அல்லது தடுமன் போன்ற எந்த அறிகுறிகளும் காண்பிக்காமல் நுரையீரலைத் தாக்கி நியூமோனியா நிலைமையை Read More >>

சர்வதேசம்

ஆப்கானிஸ்தானில் நடைபெறும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் Joe Biden.

அமெரிக்க அதிபர் ஆப்கானிஸ்தானில் நீண்டகாலமாக தலிபான்களுக்கு எதிராக நடைபெறும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக அறிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக நீண்ட காலமாக நடைபெற்றுவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்குரிய காலம் வந்துள்ளதாக அமெரிக்க அதிபர் Read More >>

சர்வதேசம்

Iranin Natanz எனும் ஈரானின் பிரதான அணு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை Cyber Attack-நடத்தியது இஸ்ரேலா!

Iranin Natanz எனும் ஈரானின் பிரதான அணு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை Cyber Attack நடத்தியுள்ளதாக அந்நாட்டின் தலைமை அனுசக்தி அதிகாரி Ali Akbal Salehi தெரிவித்துள்ளது. புதிய கருவிகளுடன் சமீபத்தில் தொடங்கிய மேற்படி அணு Read More >>

சர்வதேசம்

அமெரிக்காவில் மேலும் ஓர் கருப்பினத்தவர் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி – கலவர பூமியானது மினியாப்பொலிஸ் நகரம்(video இணைப்பு).

அமெரிக்காவில் மேலும் ஓர் கருப்பினத்தவர் போலிசாரால் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானதையடுத்து மினியாப்பொலிஸ் நகரம் கலவர பூமியானது. மினியாப்பொலிஸ் நகரில் இதற்கு முன்னர் George Floyd படுகொலை மீதான வழக்கு தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் Read More >>

சர்வதேசம்

ஜோர்டானின் இளவரசர் ஹம்ஸா பின் அல் ஹூசைன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜோர்தானிய அரசுக்கும் அரச குடும்பத்துக்கு எதிராக புரட்சி செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் ஜோர்டானின் மன்னர் அப்துல்லாவின் சகோதரனான இளவரசர் ஹம்ஸா பின் அல் ஹூசைன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இளவரசர் ஹம்ஸா பின் அல் Read More >>

சர்வதேசம்

தாய்வானில் கோர விபத்து! புகையிரதத்தில் சிக்கி 48 பேர் பலி

தாய்வான் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பயங்கர புகையிரத விபத்து ஏற்பட்டுள்ளது. 490 பேருடன் சுரங்கப் பாதையால் சென்று கொண்டிருந்த இப் புகையிரதம் திடீரென தடம் புரண்டதால் 48 பேர் உயிரிழந்ததுடன் மேலும் Read More >>

சர்வதேசம்

தன்சானியா நாட்டின் மறைந்த ஜனாதிபதிக்கு அஞ்சலி – பொதுமக்கள் சுமார் 45 பேர் சன நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!.

தன்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜோன் மெகபுலி இன் இறுதி சடங்கில் கலந்துகொண்ட பொதுமக்கள் சுமார் 45 பேர் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தன்சானியா நாட்டு அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. தன்சானியா நாட்டின் பெரிய நகரமான Read More >>

சர்வதேசம்

முஸ்லிம்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை எதிர்ப்போம்! மனுவில் கையொப்பம் இடவும் – உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முஹம்மத் பின் அப்துல் கரீம் ஈஷா

சமூகவலைத் தளங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளில் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முஹம்மத் பின் அப்துல் கரீம் ஈஷா அவர்கள் #Rejecthate எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்து Read More >>