ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் முன்னாள் தலைவர் ஹஜ்ஜுல் அக்பர் தொடர்பில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் அவர்கள் பாராளுமன்றத்திலும் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love பகிர்ந்து கொள்ள