உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆற்றிய விசேட உரை (Video)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நேற்று பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்களால் இன்று(21) பாராளுமன்ற அமர்வில் குழப்ப நிலை ஏற்பட்டது.

அவர் நேற்று பாராளுமன்றத்தில் பல சாட்சியங்களை வைத்து விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார்.

Spread the love பகிர்ந்து கொள்ள