Getty Image
உள்நாட்டு செய்திகள்

சந்தேகத்துக்கிடமான வேன்.. பரபரப்பானது பண்டாரவளை!

பண்டாரவளை புஷ்பாராம விகாரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தால் பண்டாரவளை நகரம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பண்டாரவளை புஷ்பாராம விகாரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்று இருப்பதை கண்ட ஊர் மக்கள் அதை போலீஸ் Read More >>

உள்நாட்டு செய்திகள்

ஜனாசா எரிப்பு- ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து நீதியரசர் யஷந்த கோதாகொட விலகல்!

கடந்த டிசம்பர் மாதம் பிறந்து 20 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா தோற்று உறுதி எனத் தெரிவித்து பொரளை பொது மயானத்தில் பலாத்காரமாக எரியூட்டப்பட்டது. இது அனைவரும் மனதை உலுக்கிய சம்பவம் இந்த சம்பவத்துக்கு Read More >>

உள்நாட்டு செய்திகள்

போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்வதற்கு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்! – பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி அஜித் ரோகன.

இன்று ஊடகவியலாளரான ரங்கன சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி அஜித் ரோகன விடம் கேட்கப்பட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார் ஒரு சில Read More >>

உள்நாட்டு செய்திகள்

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணைக்கு பொறுப்பு கூறுபவர்கள் யார்? – சுனில் ஹந்துன்நெத்தி.

பொதுமக்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவு, உணவுக்கு ஏற்ற பெருமதி அதே போன்று அதன் தரம் என்பதை கையாளுவது ஒரு நாட்டில் அரசாங்கத்தின் பொறுப்பாகும். தற்பொழுது புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்காக Read More >>

உள்நாட்டு செய்திகள்

தலைவர்கள் புத்தாண்டு உண்ணும்போது சாதாரண பொதுமக்களுக்கு என்ன கிடைக்கும்? – கயந்த கருணாதிலக்க.

புத்தாண்டு பிறப்பின் போது தலைவர்கள் புத்தாண்டு கொண்டாடி உண்ணும்போது சாதாரண பொதுமக்களுக்கு தொலைக்காட்சியில் பார்த்து விரலை சுவைக்க வேண்டிவரும் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க இன்று நடைபெற்ற ஐக்கிய Read More >>

உள்நாட்டு செய்திகள்

இறக்குமதி செய்யப்பட்ட பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணையை மீல் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு..

புற்றுநோய் ஏற்படுத்தவல்ல இரசாயன பதார்த்தம் அடக்கப்பட்ட தேங்காய் எண்ணெயை உடனடியாக மீல் ஏற்றுமதி செய்யுமாறு தான் உத்தரவிட்டதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று 29-03-2021 பிற்பகல் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். மேலும் Read More >>

சர்வதேசம்

முஸ்லிம்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை எதிர்ப்போம்! மனுவில் கையொப்பம் இடவும் – உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முஹம்மத் பின் அப்துல் கரீம் ஈஷா

சமூகவலைத் தளங்களில் முஸ்லிம்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் வெறுக்கத்தக்க பேச்சுக்களை எதிர்ப்போம் என்ற தொனிப்பொருளில் உலக முஸ்லிம் லீக்கின் பொதுச் செயலாளர் முஹம்மத் பின் அப்துல் கரீம் ஈஷா அவர்கள் #Rejecthate எனும் பிரச்சாரத்தை முன்னெடுத்து Read More >>