உள்நாட்டு செய்திகள்

போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்தி இரவோடிரவாக மக்கள் விடுதலை முன்னணி விளம்பரங்களை அகற்றல்(video)!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இரண்டு வருடங்கள், சூத்திரதாரிகள் சுதந்திரம்! நீதியை நிலைநாட்டு என்ற தொனிப்பொருளில் இன்று(21) மக்கள் விடுதலை முன்னணி ஊடக மாநாடு ஒன்றை நடத்தியிருந்தது. அதில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற Read More >>

உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரை(video).

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தினமான இன்று(21) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றியிருந்தார். அதில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களுக்காக நீதியைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் ஆணைக்குழுவால் Read More >>

உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆற்றிய விசேட உரை (Video)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நேற்று பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்களால் இன்று(21) பாராளுமன்ற அமர்வில் குழப்ப நிலை ஏற்பட்டது. அவர் நேற்று பாராளுமன்றத்தில் பல Read More >>

உள்நாட்டு செய்திகள்

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு ஜனாதிபதியிடம் பொதுமன்னிப்பு கோரிக்கை ஒன்றை முன் வைத்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். நேற்று நடைபெற்ற ஐக்கிய Read More >>

உள்நாட்டு செய்திகள்

இளம் கவிஞர் அஃனாப் ஜெஸிம் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்.

நவரசம் கவிதைத்தொகுப்பு புத்தகத்தை எழுதியமைக்காக கைது செய்து பயங்கரவாத புலனாய்வுப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம் கவிஞர் அஃனாப் ஜெஸிம் அவர்களின் கைதும் தடுப்புக் காவலும் சட்டவிரோதமானது என்று தெரிவித்து உயர் நீதிமன்றில் அடிப்படை Read More >>

உள்நாட்டு செய்திகள்

மத அடிப்படைவாதம் பற்றி பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று கூறிய கருத்து தவறான புரிதல்!

நேற்று(18) உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி பொரளை மயானத்தில் நடைபெற்ற ஞாபகார்த்த நிகழ்வில் கலந்துகொண்டு கொழும்பு மாவட்ட பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்படி தாக்குதல் சம்பந்தமாக கருத்து Read More >>

உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் 21ஆம் தேதி காலை 8 : 45 மணிக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக எதிர்வரும் 21ஆம் தேதி காலை 8 45 மணிக்கு அனைத்து தேவாலயங்களிலும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு மாவட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கேட்டுக்கொண்டார். Read More >>

உள்நாட்டு செய்திகள்

விஜயதாச ராஜபக்ஷ அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை- பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம்.

விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் கட்சியின் ஒழுக்கத்தை மீறி உள்ளதால் கண்டிப்பாக அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்தார். விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவானது Read More >>

உள்நாட்டு செய்திகள்

மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தை 10 பிரதான கட்சிகளின் தலைவர்கள் புறக்கணிப்பு!

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கூட்டமொன்று இன்று(19) பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்றது. மாகாணசபை தேர்தல் சம்பந்தமாக உடன்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே மேற்படி கட்சித் தலைவர்களின் Read More >>

உள்நாட்டு செய்திகள்

நாடு பூராகவும் போதை பொருள் தேடுதல் வேட்டை 120 KG போதைப்பொருள் கைப்பற்றப்பட்டன.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற பல போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது சுமார் 120 KG அதிகமான ICE வகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகத்தின் பேரில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் Read More >>