உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மத தீவிரவாதம் அல்ல – பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை.

கொழும்பு மாவட்ட பேராயர் வணக்கத்துக்குரிய மல்கம் ரஞ்சித் ஆண்டகை இன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களின் இரண்டு ஆண்டு நிறைவையொட்டி பொரளை மயானத்தில் நடைபெற்ற ஞாபகார்த்த தின நிகழ்வில் கலந்துகொண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் Read More >>

உள்நாட்டு செய்திகள்

சமூக ஊடகவியலாளர்களை கட்டுப்படுத்த வருகிறது புதிய சட்டம்!

போலியான செய்திகளை பரப்புவதலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சட்டம் கொண்டுவரப்பட உள்ளதாக இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். போலியான செய்திகளை Read More >>

உள்நாட்டு செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரை கட்டுப்படுத்த அல்லது சுய தனிமைப்படுத்தலை மேலும் கடினமாக நடவடிக்கை!

நாட்டில் நேற்று மாத்திரம் 237 கொரோனா புதிய நோய் தொற்றாலர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 78 தொற்றாலர்கள் வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்களாவர். April மாதம் ஆரம்பத்தில் இருந்து இன்று (17) வரைக்கும் Read More >>

உள்நாட்டு செய்திகள்

5,000 ரூபா கொடுப்பனவு பெறாதவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை பெற்றுக்கொள்ளலாம்!

சமூர்தி குறை வருமானம் பெறுவோர், மூத்த பிரஜை மற்றும் நீண்ட கால நோய்வாய்ப்பட்டோருக்கான 5000 ரூபா கொடுப்பனவு கடந்த 12ஆம் தேதி ஆரம்பமாகி இதுவரை 23 லட்சம் குடும்பங்களுக்கு இது பகிரப்பட்டுள்ளது எனவும் அதற்காக Read More >>

உள்நாட்டு செய்திகள்

துறைமுக நகர சர்ச்சைக்குரிய சட்ட வரைவுக்கு எதிராக பல மனுக்கள் உயர்நீதிமன்றில் தாக்கல்.

சீனாவின் பாரியமுதலீட்டுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் துறைமுக நகரம் சம்பந்தமாக புதிய சட்ட வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல இயக்கங்கள் சர்ச்சைக்குரிய சட்ட Read More >>

உள்நாட்டு செய்திகள்

முஸ்லிம்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக 75 மெட்ரிக் டன் பேரீத்தம் பழம் சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நன்கொடை.

இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்து அளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சவுதி அரேபிய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்படும் பேரீத்தம்பழம் இந்த ஆண்டு 2021-03-16 இன்று கிடைக்கப்பெற்றுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. 75 மெட்ரிக் டன் Read More >>

உள்நாட்டு செய்திகள்

கைது செய்யப்பட்ட யாழ் மாநகர சபை தலைவர் சட்டத்தரணி விஷ்வலிங்கம் மணிவண்ணன் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யாழ் மாநகர மேயரின் கைது தொடர்பாக அமெரிக்க தூதுவர் தனது கவலையை டுவிட்டரில் பதிவிட்டு இருந்தது அதில் யாழ் மாநகர மேயரின் கைது கவலைக்குரியது என்றும் அனைவரினதும் அடிப்படை சுதந்திரத்தை பாதுகாக்கும் Read More >>

உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பில் பிரேத அறையில் வைக்கப்பட்டவருக்கு திடீரென உயிர் வந்த அதிசயம்.

நீர்கொழும்பு வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்ட பின் உயிர் பிரிந்தவருக்கு திடீரென உயிர் வந்த அதிசயம். 40 வயது மீனவர் ஒருவர் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காக வெள்ளிக்கிழமை நேற்று (09) நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read More >>

உள்நாட்டு செய்திகள்

நவ்பர் மௌலவிதான் பிரதான சூத்திரதாரி என அறிவித்து விசாரணைகளை நிறைவு செய்வதற்கு அரசாங்கத்தின் முயற்சியா? ஹர்ஷ டி சில்வா

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக பிரதான சூத்திரதாரி கண்டுபிடித்து விட்டதாகவும் கூறிய கருத்துக்கு நேற்று(8) நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் Read More >>

உள்நாட்டு செய்திகள்

இரா சாணக்கியன் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் அரசியல் நிலைப்பாடு பற்றி முன்வைத்த துணிச்சலான கருத்துக்கள் (Video இணைப்பு).

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அவர்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேகநபர் மற்றும் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்பது பற்றி முன்வைத்த துணிச்சலான கருத்துக்களால் எரிச்சலடைந்த பொது ஜன Read More >>