உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர

இத்தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் நவம்பர் மௌலவி என்றும் மற்றவர் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுள் அக்பர் என்றும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் Read More >>

உள்நாட்டு செய்திகள்

கொழும்பு மாவட்டத்தில் அனைத்து மேலதிக வகுப்புகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி – சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி (Video இணைப்பு).

கொழும்பு மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி முதல் ஆரம்பமாகும் என சுகாதார சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (6) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். Read More >>

உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்காக பாராளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குரல்(Video இணைப்பு)

இன்று நடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களுக்கு பாராளுமன்றத்தில் மூன்று மாதம் விடுமுறை விடப்படும் வேண்டும் Read More >>

உள்நாட்டு செய்திகள்

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது – நீதியமைச்சர் சட்டத்தரணி அலி சப்ரி

முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் பதவி நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என்றும் அது சரி செய்யப்பட வேண்டும் என்றும் இன்று(05) பாராளுமன்றத்தில் கேள்வி பதில் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பிரமித பண்டார தென்னக்கோன் Read More >>

உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகத்துக்கு தெரிவித்த கருத்து தொடர்பாக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று (05) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். நளின் Read More >>

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களது ரீட் மனு நிராகரிப்பு. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்பு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களது ரீட் மனு இன்று நிராகரிக்கப்பட்டது. கடந்த மார்ச் 2 ஆம் திகதி தமது Read More >>

உள்நாட்டு செய்திகள்

வணக்கத்துக்குரிய ஸ்ரீவிமல தேரரை சந்திப்பதற்கு சென்று அமைச்சருக்கு மனது நிறைய போதனை!

இன்று உயர் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்கள்  வணக்கத்துக்குரிய ஸ்ரீவிமல தேரரை சந்திப்பதற்கு கெடன்பே விகாரைக்கு வருகை தந்திருந்தார். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெறுப்படைந்த தேரர் ஆசி பெற வந்த கல்வி Read More >>

உள்நாட்டு செய்திகள்

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பிரார்த்தனை செய்ததுடன் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது. 8 இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் சுமார் 270க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு Read More >>

உள்நாட்டு செய்திகள்

இரசாயன தேங்காய் எண்ணெய் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவிடம் இருந்து ஊடக அறிக்கை.

விஷ ரசாயனம் அடங்க பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெய் சம்பந்தமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது அந்த Read More >>

உள்நாட்டு செய்திகள்

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு.

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிப்பதற்கான அரசாங்க வர்த்தமானி வெளியாகி உள்ளது. அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ஆம் Read More >>