
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டு விட்டது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர
இத்தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பிரதான சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவர் நவம்பர் மௌலவி என்றும் மற்றவர் ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவர் ஹஜ்ஜுள் அக்பர் என்றும் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் Read More >>