உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஊடகத்துக்கு தெரிவித்த கருத்து தொடர்பாக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இன்று (05) குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்தனர். நளின் Read More >>

உள்நாட்டு செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களது ரீட் மனு நிராகரிப்பு. பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க வாய்ப்பு.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நான்கு ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அவர்களது ரீட் மனு இன்று நிராகரிக்கப்பட்டது. கடந்த மார்ச் 2 ஆம் திகதி தமது Read More >>

விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் Fakhar Zaman இன் அதிரடி 193 ஆல் தென்ஆப்ரிக்க அணியின் வெற்றியை தடுக்க முடியவில்லை (Video இணைப்பு) !

பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி நேற்று(04-04-21) ஜொஹானஸ்போக் (Johannesburg) கில் நடைபெற்றது நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தென்னாபிரிக்கா அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தது. அதன்படி Read More >>

சர்வதேசம்

ஜோர்டானின் இளவரசர் ஹம்ஸா பின் அல் ஹூசைன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஜோர்தானிய அரசுக்கும் அரச குடும்பத்துக்கு எதிராக புரட்சி செய்ய முயன்ற குற்றச்சாட்டின் கீழ் ஜோர்டானின் மன்னர் அப்துல்லாவின் சகோதரனான இளவரசர் ஹம்ஸா பின் அல் ஹூசைன் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இளவரசர் ஹம்ஸா பின் அல் Read More >>

உள்நாட்டு செய்திகள்

வணக்கத்துக்குரிய ஸ்ரீவிமல தேரரை சந்திப்பதற்கு சென்று அமைச்சருக்கு மனது நிறைய போதனை!

இன்று உயர் கல்வி அமைச்சர் ஜி எல் பீரிஸ் அவர்கள்  வணக்கத்துக்குரிய ஸ்ரீவிமல தேரரை சந்திப்பதற்கு கெடன்பே விகாரைக்கு வருகை தந்திருந்தார். இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் வெறுப்படைந்த தேரர் ஆசி பெற வந்த கல்வி Read More >>

உள்நாட்டு செய்திகள்

தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பிரார்த்தனை செய்ததுடன் 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றது. 8 இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட மேற்படி தாக்குதலில் சுமார் 270க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததுடன் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலுக்கு Read More >>

சேவைகள்

நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தில் இயங்கி வரும் Tree Life Walfare Association மனிதநேய சேவை.

நீர்கொழும்பு பலகத்துறை பிரதேசத்தில் இயங்கி வரும் Tree Life Walfare Association மனிதநேய சேவை. நோயாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லுதல், ஜனாசாவின் கடமையை நிறைவேற்ற தேவையான அனைத்து அனைத்துப் பொருட்கள், ஜனாசாவை உரிய இடத்துக்கு எடுத்துச் Read More >>

உள்நாட்டு செய்திகள்

இரசாயன தேங்காய் எண்ணெய் சம்பந்தமாக பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்சவிடம் இருந்து ஊடக அறிக்கை.

விஷ ரசாயனம் அடங்க பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் தேங்காய் எண்ணெய் சம்பந்தமாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பொதுஜன முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் இன்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது அந்த Read More >>

உள்நாட்டு செய்திகள்

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளவர்களுக்கு.

காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை தற்காலிகமாக நீடிப்பதற்கான அரசாங்க வர்த்தமானி வெளியாகி உள்ளது. அந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30-ஆம் Read More >>

உள்நாட்டு செய்திகள்

ஆப்ளாட்டாக்சின் (Aflatoxin) என்னும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய விஷ ரசாயனம் உறுதி!.

இறக்குமதி செய்யப்பட்ட தேங்காயெண்ணெயில் ஆப்ளாட்டாக்சின் (Aflatoxin) என்னும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய விஷ ரசாயனம் அடங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை சபையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பாவனைக்காக சந்தைக்கு விடப்பட்டிருந்த எண்ணெய்களில் 125 மாதிரிகளை நுகர்வோர் அதிகார சபையால் Read More >>