விளையாட்டு

இந்திய கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் டெண்டுல்கர் மும்பை மருத்துவமனையில் அனுமதி!

கடந்த வாரம் இந்தியாவில் நடைபெற்ற வீதி பாதுகாப்பு உலக தொடரில் பங்கேற்ற வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சுப்பிரமணியம் பத்ரிநாத், இர்பான் பதான், மற்றும் யூசுஃப் பதான் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு Read More >>

உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு விசேடமான பாதுகாப்பு ஏற்பாடுகள், முப்படைகளும் தயார் நிலையில்.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் கிறிஸ்தவர்களின் புனித தினமான உயிர்த்த ஞாயிறு தினத்துக்கு விசேடமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இது உயிர்த்த ஞாயிறு தினம் முடியும் வரைக்கும் தொடரும் என இராணுவத் தளபதி Read More >>

சர்வதேசம்

தாய்வானில் கோர விபத்து! புகையிரதத்தில் சிக்கி 48 பேர் பலி

தாய்வான் நேரப்படி இன்று காலை 9 மணிக்கு பயங்கர புகையிரத விபத்து ஏற்பட்டுள்ளது. 490 பேருடன் சுரங்கப் பாதையால் சென்று கொண்டிருந்த இப் புகையிரதம் திடீரென தடம் புரண்டதால் 48 பேர் உயிரிழந்ததுடன் மேலும் Read More >>

உள்நாட்டு செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நேற்றைய தினம் மேலும் நால்வர் கைது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக நேற்றைய தினம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கொழும்பில் வைத்து மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் உயிர்த்த ஞாயிறு அன்று தாக்குதல் நடத்திய பிரதான குற்றவாளியான சஹ்ரான் Read More >>

உள்நாட்டு செய்திகள்

புத்தரின் போதனை பின்பற்றுவோம் என்று எழுதி அதே வாகனத்தில் வேட்டையாடப்பட்ட இறைச்சியை கொண்டு செல்வது போன்று – பேராசிரியர் சரத் விஜேசூரிய

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது கட்டுக்கதை மற்றும் பொய்களால் ஆகும். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நாட்டின் வளங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்படுகிறது அதை தடுக்க வேண்டும் போன்ற கோஷங்களால் Read More >>

சர்வதேசம்

தன்சானியா நாட்டின் மறைந்த ஜனாதிபதிக்கு அஞ்சலி – பொதுமக்கள் சுமார் 45 பேர் சன நெரிசலில் சிக்கி உயிரிழப்பு!.

தன்சானியா நாட்டின் ஜனாதிபதி ஜோன் மெகபுலி இன் இறுதி சடங்கில் கலந்துகொண்ட பொதுமக்கள் சுமார் 45 பேர் சன நெரிசலில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தன்சானியா நாட்டு அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. தன்சானியா நாட்டின் பெரிய நகரமான Read More >>

Getty Image
உள்நாட்டு செய்திகள்

சந்தேகத்துக்கிடமான வேன்.. பரபரப்பானது பண்டாரவளை!

பண்டாரவளை புஷ்பாராம விகாரைக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தால் பண்டாரவளை நகரம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பண்டாரவளை புஷ்பாராம விகாரைக்கு அருகில் சந்தேகத்துக்கிடமான வேன் ஒன்று இருப்பதை கண்ட ஊர் மக்கள் அதை போலீஸ் Read More >>

உள்நாட்டு செய்திகள்

ஜனாசா எரிப்பு- ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவில் இருந்து நீதியரசர் யஷந்த கோதாகொட விலகல்!

கடந்த டிசம்பர் மாதம் பிறந்து 20 நாட்கள் ஆன குழந்தைக்கு கொரோனா தோற்று உறுதி எனத் தெரிவித்து பொரளை பொது மயானத்தில் பலாத்காரமாக எரியூட்டப்பட்டது. இது அனைவரும் மனதை உலுக்கிய சம்பவம் இந்த சம்பவத்துக்கு Read More >>

உள்நாட்டு செய்திகள்

போலீஸ் அதிகாரிகளின் தாக்குதலிலிருந்து தம்மை தற்காத்துக்கொள்வதற்கு தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்! – பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி அஜித் ரோகன.

இன்று ஊடகவியலாளரான ரங்கன சுவர்ணவாஹினி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சட்டத்தரணி அஜித் ரோகன விடம் கேட்கப்பட்ட கேள்விக்கே மேற்கண்டவாறு அவர் பதிலளித்தார் ஒரு சில Read More >>

உள்நாட்டு செய்திகள்

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணைக்கு பொறுப்பு கூறுபவர்கள் யார்? – சுனில் ஹந்துன்நெத்தி.

பொதுமக்களுக்கு தேவையான ஆரோக்கியமான உணவு, உணவுக்கு ஏற்ற பெருமதி அதே போன்று அதன் தரம் என்பதை கையாளுவது ஒரு நாட்டில் அரசாங்கத்தின் பொறுப்பாகும். தற்பொழுது புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெயை நாட்டுக்குள் இறக்குமதி செய்வதற்காக Read More >>